Monday, January 31, 2011

இதற்கு பெயர்தான் காதலா???? 18+

இன்னைக்கு தினமலர் இணையதளத்துல நேற்றைய வாரமலர் பார்த்துகிட்டு இருந்தேன். அதுல ஒரு அதிர்ச்சியான கேள்வி. அது என்னன்னா காதலித்தவனையே கல்யாணம் பண்ணட்டுமா? இல்ல அவ வீட்டுல பார்த்திருக்கிற மாப்பிள்ளைய கல்யாணம் பண்ணிக்கவா? அப்படின்னு ஒரு பொண்ணு கேள்வி கேட்டுருக்கா. அதுக்கு சகுந்தலா கோபிநாத் அப்படின்னு ஒரு அம்மா அவளுக்கு அறிவுறை சொன்னதையும் கீழே கொடுத்துள்ள இணைப்புல போய் படிச்சு பார்த்து உங்க கருத்த சொல்லுங்க.  
இதற்கு பெயர்தான் காதலா????
தமிழ் கலாச்சாரம் எங்கேயோ போயிகிட்டிருக்கு. கலாச்சார காவலர்கள் என்ன பன்ணிகிட்டிருக்காங்க?????



1 comments:

Unknown said...

அதுவா வடை சாப்பிட்டுட்டு இருக்குறாங்க :-)))

Post a Comment