குறிப்பு: எதையும் பயன்படுத்தாம இருந்தா சீக்கிரமே கெட்டு போயிடும். அதேபோலதான் நான் எழுதாம இருந்தா என்னையும் என் ப்ளாக்கையும் மறந்து போயிடுவிங்க. அதனாலதாம் சும்மா இருக்கட்டுமே-னு இந்த ஓவியங்களை பதிவிட்டேன். இதுக்கு யாரும் மொக்கையா கருத்து சொல்லாதீங்க... அறிவுறையும் சொல்லாதீங்க. ஏன்னா அறிவுறை சொல்றது சுலபம்... அதன்படி நடப்பது கஷ்டம்.
என்றும் அன்புடன்
1 comments:
sirappaaga irukkirathu.
Post a Comment